கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- மயூரன்

மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து  செல்லும் நிலைமை காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அம்பாறையில் தீப்பந்த போராட்டம்

அம்பாறை- கல்முனை நகரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இரவு,  மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த...

Read moreDetails

சீனக்குடா பகுதியில் விபத்து- இருவர் காயம்

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவரும், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் இருந்து கிண்ணியா...

Read moreDetails

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை இன்று திறப்பதற்கு அனுமதி

மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று (திங்கட்கிழமை) காலையில் இருந்து மாலை 9 மணிவரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பில் வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து, மிகவும் கஷ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொருட்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர்...

Read moreDetails

கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்

சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கமைய ...

Read moreDetails

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டறியும்  விசேட சோதனை...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக விசேட ஆராய்வு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குறித்த விசேட கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு விடிவு கிடைத்துள்ளது- ஜாஹீர்

சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக விடிவு கிடைத்துள்ளதென காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

மட்டக்களப்பில் விபத்து: இராணுவத்தினர் இருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி கறுத்த பாலத்தில் இராணுவ வாகனம் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியை விட்டு விலகி நீரோடையில்...

Read moreDetails
Page 133 of 153 1 132 133 134 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist