கிழக்கு மாகாணம்

அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை – பொத்துவில், அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இயந்திரப் படகில் கடலுக்கு...

Read moreDetails

மட்டக்களப்பு- ஆயித்தியமலையில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- ஆயித்தியமலை, முள்ளாமுனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது மாமாங்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு- மாமாங்கம் பகுதி, தனிமைப்படுத்தலுக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை உட்படுத்தப்பட்டுள்ளது. மாமாங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு!

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்...

Read moreDetails

மட்டக்களப்பில் மினி சூறாவளி – மரங்கள் முறிந்து வீழ்ந்தன!

மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இரவு வீசிய மினி சூறாவளியினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரங்கள் முறிந்து விழுந்தமை காரணமாக, மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்திற்கும் பாதிப்பு...

Read moreDetails

‘அமல் எங்கள் நண்பனை உன்னால் மீட்டுத்தர முடியுமா?’ என்ற பதாகையுடன் அடக்கம் செய்யப்பட்டது இளைஞனின் சடலம்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அவரின் மெய்ப்பாதுகாவலரினால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் நேற்று(புதன்கிழமை) மாலை பெருமளவான மக்களின் பங்களிப்புடன் ஊறண மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அமல் எங்கள்...

Read moreDetails

மட்டு.கல்லடி பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டார்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்து இளைஞர் ஒருவரை வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள...

Read moreDetails

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸார் உள்ளடங்களாக மூவருக்கு கொரோனா!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 76 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை நேற்று(புதன்கிழமை) மேற்கொண்டதில் இரு பெண் பொலிஸார் உள்ளடங்களாக மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ்...

Read moreDetails

கல்முனை பிராந்தியத்தில் மேலும் இருவர் கொரோனாவினால் உயிரிழப்பு!

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை!

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்று (புதன்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. பிரதேச மக்கள் அறிவித்ததனைத்...

Read moreDetails
Page 134 of 153 1 133 134 135 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist