கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் முடங்குகின்றன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். இன்று(புதன்கிழமை)காலை மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும்...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அம்பாறை பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி

சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால், அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவு செய்ய 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் – அருண்

ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானத்தால் நாட்டில் உர இறக்குமதியானது தடை செய்யப்படும் நிலைமைக்கு தள்ளப்படும் வாய்ப்பு காணப்படுவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே...

Read moreDetails

Update: வியாழேந்திரன் வீட்டுக்கு முன் துப்பாக்கிச் சூடு: பாதுகாவலர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக  ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத்...

Read moreDetails

தளர்த்தப்பட்டது பயணக்கட்டுப்பாடு- அனைத்து பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு, இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பி உள்ளதாகவும் மக்கள் பொருள் கொள்வனவில்...

Read moreDetails

விபத்தில் சிக்கியது கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, மட்டக்களப்பு- பெரியகல்லாறு பிரதான வீதியில் வைத்து எதிரே வந்த அரச திணைக்கள பிக்கவுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கம்பஹாவில் இருந்து...

Read moreDetails

டெல்டா வைரஸ் குறித்து மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர் மயூரன்

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ், மட்டக்களப்பிற்கும் வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails
Page 135 of 153 1 134 135 136 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist