• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை: பொதுமக்கள் கண்டனம்

அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை: பொதுமக்கள் கண்டனம்

Yuganthini by Yuganthini
2021/09/27
in அம்பாறை, இலங்கை
74 0
A A
0
44
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை- உமரி கிராமம் பகுதியிலுள்ள கல்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு, காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உமரி கிராமத்தில் இருக்கும் இந்த கல் பாறைகளுடனான காட்டுபகுதி, அரச காணிகள் ஆகும்.

களப்பு மற்றும் வட்டிகுளம் பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களிலுள்ள இந்த காடுகளின் மரங்களை சிலர் வெட்டி, அதனை தீயிட்டு அழித்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, உமரி கடற்கரை பகுதியிலுள்ள சிலர் தமது சொந்த காணிகளை தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, தற்போது தாங்கள் குடிமனைகளை கட்டி சேனைப்பயிர் செய்கை செய்ய போவதாக, இதுவரை சுமார் 10 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கல்பாறையுடைய காட்டில் எவ்வாறு பயிர் செய்யமுடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பயிர் செய்ய போகின்றோம் என்ற பெயரில் சிலர் இந்த நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே  இந்த காடழிப்புக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆகவே இதன் பாதிப்பினை உணர்ந்து உடனடியாக இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: அம்பாறை- உமரி கிராமம்பொதுக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்

Next Post

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் – டக்ளஸ்

Related Posts

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!
இலங்கை

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

2025-12-05
கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!
இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

2025-12-05
வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள்  மீண்டும் வழமைக்கு!
இலங்கை

வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் மீண்டும் வழமைக்கு!

2025-12-05
வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!
இலங்கை

வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!

2025-12-05
மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு 
இலங்கை

மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு 

2025-12-05
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!
இலங்கை

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

2025-12-05
Next Post
ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் –   டக்ளஸ்

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் - டக்ளஸ்

ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ்- றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி!

ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ்- றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி!

பிரதமர் மஹிந்தவுக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்த்து தெரிவிப்பு

சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்கள் அறிமுகப்படுத்தப்படும்- பிரதமர்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

0
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

0
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

0
கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

0
வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள்  மீண்டும் வழமைக்கு!

வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் மீண்டும் வழமைக்கு!

0
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

2025-12-05
கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

2025-12-05
வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள்  மீண்டும் வழமைக்கு!

வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் மீண்டும் வழமைக்கு!

2025-12-05

Recent News

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

2025-12-05
கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.