கிழக்கு மாகாணம்

முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர்....

Read moreDetails

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயதுச் சிறுவன்!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும்  ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன்  வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை...

Read moreDetails

மட்டக்ளப்பில் 50 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார், நத்தார் பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டிலுள்ள 50 பேருக்கு வர்த்தகர் ஒருவரின் நிதியுதவியுடன் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர்...

Read moreDetails

சிறைச்சாலை பேருந்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்! – சம்மாந்துறையில் சம்பவம்

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரெருவர்  நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை பேருந்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவமொன்று நேற்று...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடியாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்கள் அவர்களது தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் நிவாரணங்களை...

Read moreDetails

50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மீட்பு!

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மாவட்ட பொலிஸ் தனிப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

Read moreDetails

கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகளும் திறப்பு-நீர்ப்பாசன திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகள் இன்று...

Read moreDetails

செட்டிபாளையத்தில் பேருந்துடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து!

மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியொன்று அரச பேருந்தொன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி நோக்கிவந்துகொண்டிருந்த அம்பியுலன்ஸ் வண்டியானது கல்முனை...

Read moreDetails

தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!

மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை  வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

Read moreDetails

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிக் கொலை!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர்  குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 41 of 153 1 40 41 42 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist