கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு திறாய் மடு கிராமத்தில் மீனவர் சடமாக மீட்பு!

மட்டக்களப்பு போலீஸ் பிரிவுக்குட்பட்ட திறாய் மடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய மீனவர் நேற்று மாலை மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்க சென்றபோது...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி  அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்தார் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை பிரதிநிதி!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கம் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி குன்லே...

Read moreDetails

புதிய அரசியல் அமைப்பை நோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது!

” புதிய அரசாங்கம் என்ற ரீதியில் புதிய அரசியல் அமைப்பை நோக்கி நாம் செல்ல வேண்டிய தேவையுள்ளது”என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...

Read moreDetails

மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள வேண்டுகோள்!

காலநிலை மாற்றங்களின் போது வாகனச் சாரதிகள் பொதுமக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக...

Read moreDetails

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்...

Read moreDetails

வழமைக்கு திரும்பும் மட்டு நகர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் வடிந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் உட்பட அன்றாட நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புகின்றன மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர் அத்துடன் குளாரான காலநிலை...

Read moreDetails

மட்டக்களப்பில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான...

Read moreDetails
Page 42 of 153 1 41 42 43 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist