கிழக்கு மாகாணம்

சம்மாந்துறை உழவு இயந்திர விபத்து; நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர்...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர்களின்...

Read moreDetails

சம்மாந்துறையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

Read moreDetails

கடற்படைக்கு விசேட பணிப்புரை!

திருகோணமலையில் சட்டவிரோத வலை மற்றும்  வெடிமருந்து பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக...

Read moreDetails

மட்டக்களப்பில் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 பேர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (IDAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்:  திருகோணமலையில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண்...

Read moreDetails
Page 43 of 153 1 42 43 44 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist