கிழக்கு மாகாணம்

கொட்டும் மழையிலும் வாக்களிக்கும் மட்டு மக்கள்

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மழையுடனான சூழ்நிலையிலும் பொது...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட தேர்தல் காலை நிலவரம்!

இம்முறை வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 318 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகிறது. தமிழர்...

Read moreDetails

மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக யாழிற்கு வந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக யாழிற்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ்...

Read moreDetails

மட்டக்களப்பின் தேர்தல் நிலவரம்!

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்....

Read moreDetails

தேர்தல் காலத்தில் வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு முன்னேற்பாடுகள் தீவிரம்

வெள்ளத்தினால் அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை நாம் செய்துள்ளதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்...

Read moreDetails

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் , கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சமாதான மற்றும் அபிவிருத்தி ஆலோசகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள்...

Read moreDetails

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக ‘எம்மா க்ளோரியா‘ தெரிவு!

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் செல்வி எம்மா க்ளோரியாவை இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு...

Read moreDetails

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்-விரிவான விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பதிவுத் தபாலில் கிடைத்த கடிதம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு நீதவான்...

Read moreDetails

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குப் பலத்த பாதுகாப்பு!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியைக் குண்டுவைத்துத் தகர்க்கப்  போவதாக நேற்று வந்த தொலை பேசி அச்சுறுத்தலையடுத்து அப்பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற கட்டிட...

Read moreDetails

நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை! -ஜனாதிபதி

கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். திருகோணமலை , உவர் மலை விளையாட்டு மைதனத்தில்...

Read moreDetails
Page 44 of 153 1 43 44 45 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist