கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் 3 பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3...

Read moreDetails

வழமைக்கு திரும்பிய ரயில் சேவைகள்

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னேரியா - ரொட்டவௌ பகுதியில் காட்டு யானைகள் மீது தொடருந்து ஒன்று...

Read moreDetails

முதலை தாக்குதலுக்கு உள்ளான பெண் மாயம்!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் கடந்த 14 ஆம்...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில்  இருந்து கல்முனை நோக்கி...

Read moreDetails

பொலிஸாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் ஒருவர் கைது!

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் நேற்றைய தினம்  மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸார்...

Read moreDetails

கொழும்புக்கு அனுப்பி வைப்பதாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமிகள் – தமிழர் பகுதியில் சோகம்

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு செல்ல முயன்ற இரு 14 வயது சிறுமிகளை திருகோணமலைக்கு அழைத்து சென்று இரு நாட்கள் அடைத்துவைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த தனியார் பஸ்வண்டி...

Read moreDetails

விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி - 05 பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 11 இல் கல்வி...

Read moreDetails

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

அம்பாறை மாவட்டம் , பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள  வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக்...

Read moreDetails

16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய சிறுவன் கைது

பாடசாலையில் தரம் 11 இல் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய  சிறுவன்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர!

பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர...

Read moreDetails
Page 45 of 153 1 44 45 46 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist