சம்மாந்துறையில் போதைப் பொருள்ளுடன் 27வயது பெண் ஓருவர் கைது!

போதைப் பொருட்களுடன் 27 வயது பெண் ஓருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார். நேற்று கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ்...

Read more

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான செயலமர்வு!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான 16 நாள் செயல்முனைவின் ஒரு அங்கமாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில்...

Read more

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்....

Read more

வரவு செலவுத் திட்டம் குறித்து கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் அதிருப்தி!

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்களின் ஏழ்மையான வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான எந்த வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை என கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய ஒன்று கூட்டுனர் ஹர்மன்...

Read more

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் பதாதைகள் அகற்றப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இவை...

Read more

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – கலாமதி பத்மராஜா

மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா...

Read more

மட்டக்களப்பில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதனால் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் முகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள்...

Read more

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனகள் முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

Read more

வடக்கு கிழக்கு மக்களுக்கான 100 நாள் செயல்முனைவின் 91ஆம் நாள் போராட்டம் திருகோணமலையில் முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 91ஆம்  நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தின்...

Read more

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சை பெற வேண்டும் – பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய்

மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

Read more
Page 46 of 97 1 45 46 47 97
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist