கிழக்கு மாகாணம்

அரியநேத்திரன் அம்பிளாந்துறையில் வாக்களித்தார்!

ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் வாக்களித்தார். இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்றயதினம் சனிக்கிழமை திட்டமிட்டபடி...

Read moreDetails

மட்டக்களப்பில் தேர்தல் நிலவரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் நண்பர்கள் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார்....

Read moreDetails

அம்பாறையில் தேர்தல் நிலவரம்!

அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து...

Read moreDetails

மூத்த குடிமகன் தனது 106வயது வயதில் வாக்கு பதிவு!

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106வயது வயதல் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் நாட்டில் இதுவரை காலமும்...

Read moreDetails

கல்லடி பேச்சி அம்மன் ஆலயத்தில் தீ பரவல்!

மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை இரவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் தயார்!

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பில் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரக் கூட்டம்!

மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ள,பொது வேட்பாளர் அரியநேத்திரனின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்  கோ. கருணாகரன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்  கிழக்கு மாகாண...

Read moreDetails

வாழ்க்கைச் சுமையினை குறைப்பதே பிரதான எதிர்ப்பார்ப்பாகும் – ஜனாதிபதி ரணில்!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியும் வெற்றிடமாக காணப்பட்ட இந்த நாட்டில் தற்போது ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக 38 பேர் போட்டியிடுவதாக சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் – கபே அமைப்பு!

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன்...

Read moreDetails

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி – மாணவர்களை பாராட்டிய அதிபர்!

மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா...

Read moreDetails
Page 46 of 153 1 45 46 47 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist