கிழக்கு மாகாணம்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து

தெற்காசியாவில் முதன் முறையாக  இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம்  சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா...

Read moreDetails

நாட்டிற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது!

தாம் எப்போதும் கொள்கை ரீதியான அரசியலையே செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

Read moreDetails

கல்முனையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில்  நன்னீர் நாய் எனக் கருதப்படும் அரியவகை  உயிரினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லெட்ரொகலே இனத்தைச் சேர்ந்த குறித்த நன்னீர் நாயானது கடந்த சனிக்கிழமை கல்முனை...

Read moreDetails

நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்!

நமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து...

Read moreDetails

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் கைது!

அம்பாறையில் சுமார் 4.5   இலட்சம் ரூபா பெறுமதியான  ஐஸ் போதைப் பொருட்களுடன்  அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சூட்சமான முறையில் நீண்ட...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்ரீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

இலங்கையின் சிறப்பு மிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்ரீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று காலை ஆரம்பமானது. கொக்கட்டிச்சோலை...

Read moreDetails

போராட்டத்தில் குதித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்படுவதாக தெரிவித்து வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று போதனா வைத்தியசாலையின் நிர்வாக...

Read moreDetails

மரக்குற்றி விழுந்து  உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

கனரக வாகனத்தில் இருந்த  மரக்குற்றியை கீழ் இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ...

Read moreDetails

மட்டு- மாவடிவம்பு விபத்து – சம்பவ இடத்திலேயே வயோதிப பெண் பலி

மட்டக்களப்பு – மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய வயோதிய பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக  சந்திவெளி பொலிஸார்தெரிவித்துள்ளனர். சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த  ஐந்து...

Read moreDetails

அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆட்சியில் இடமில்லை – அநுர!

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதுடன், மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள் என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails
Page 47 of 153 1 46 47 48 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist