கிழக்கு மாகாணம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் நோய்யாளர்கள் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் நோய்யாளர்கள் வாகனம்  வாய்க்காலுக்குள் ...

Read moreDetails

கிழக்கு மாகாண பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று...

Read moreDetails

கல்முனையில் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரி !

கல்முனை விசேட அதிரடிப் படையினரால்  கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிரதேச செயலாளர் குழுவினர் !

தொடர் அடை மழை காரணமாக  இடம்பெயர்ந்த மக்கள்  தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக...

Read moreDetails

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை-பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் வான்கதவுகள் திறப்பு-போக்குவரத்துகள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான...

Read moreDetails

குளங்களின் வான்கதவுகள் திறப்பு மட்டக்களப்பில் வெள்ள அபாயம்!

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம்  தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சை...

Read moreDetails

மோசமான வானிலை: கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025.01.20 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் 2025.01.25 (சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்...

Read moreDetails

இனவாதத்தை நிராகரித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்!

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை எமக்கு எந்தவித...

Read moreDetails

திறப்பு விழா பிரதம அதிதியாக கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாரூன் ஸஹ்வி யின் தலைமையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வின்...

Read moreDetails
Page 52 of 168 1 51 52 53 168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist