கிழக்கு மாகாணம்

ஆசிரியர்களின் போராட்டத்தினால் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கை பாதிப்பு!

ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய தினம் மட்டக்களப்பு கல்வி...

Read moreDetails

காஸா தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது!

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பெரிய...

Read moreDetails

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம் :ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள பல...

Read moreDetails

புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி 1055 மில்லியன் நிசிச்செலவில் அமைக்கப்பட்ட   புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்து வைத்துள்ளார். இன்றும் , நாளையும்  மட்டக்களப்பில் தங்கியிருந்து...

Read moreDetails

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள...

Read moreDetails

காத்தான்குடியில் பெண் மீது துப்பாக்கிச்சூடு

காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது...

Read moreDetails

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு : பெண்ணொருவர் படுகாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் இன்று...

Read moreDetails

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே கையெழுத்து வேட்டை!

அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி...

Read moreDetails

மட்டக்களப்பு பொது நூலக தொடர்பில் ஆராய்வு!

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கூட்டம் பிரதமர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails
Page 52 of 153 1 51 52 53 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist