கிழக்கு மாகாணம்

இனவாதத்தை நிராகரித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்!

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை எமக்கு எந்தவித...

Read moreDetails

திறப்பு விழா பிரதம அதிதியாக கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாரூன் ஸஹ்வி யின் தலைமையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வின்...

Read moreDetails

பாசிக்குடா சுற்றுலா விடுதியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (17) மாலை குறித்த தங்குமிடத்திற்கு...

Read moreDetails

மட்டக்களப்பு வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் காணப்படாத 65 – 70 வயது மதிக்கத்தக்க  பெண்ணொருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா – எட்டு கடைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கந்தளாய் பிரதேசத்தில் 2025 ம் ஆண்டுக்கான பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பல உணவகங்கள் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து...

Read moreDetails

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்...

Read moreDetails

காரைதீவில் பொலிஸ் தீவிர நடவடிக்கை !

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள் , தலைகவசம் அணியாதவர்கள் மற்றும்...

Read moreDetails

கனமழைக்கு வாய்ப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இன்று முதல், அதாவது 18 ஆம் திகதி முதல் மழைவீச்சு அதிகரிக்கும் என்றும், குறிப்பாக கிழக்கு, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு தாழ்வு பகுதிகளிலும் இன்னும்...

Read moreDetails

மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதைக் கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

மியான்மாரிலிருந்து வருகை தந்துள்ள ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி  மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல்...

Read moreDetails

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் தொடரில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails
Page 53 of 168 1 52 53 54 168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist