கிழக்கு மாகாணம்

ஐஸ் போதைப்பொருளுடன் சாரதி மற்றும் நடத்துநர் கைது

ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்...

Read moreDetails

போதைப் பொருளுடன் ஐவர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார். நேற்றிரவு...

Read moreDetails

மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் : வெளிநாட்டவர்கள் பங்கேற்பு

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான...

Read moreDetails

மட்டக்களப்பில் வீடு புகுந்து கொள்ளை!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்றிரவு 17  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்  பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு அருகேயுள்ள வீடொன்றிலேயே...

Read moreDetails

சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 வது நினைவேந்தல்!

மட்டக்களப்பு, புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின்  36 வது ஆண்டு நினைவேந்தல்  புனித மரியால் தேவாலயத்தில்...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல்?

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்குச் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என...

Read moreDetails

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்!

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய...

Read moreDetails

சீரற்ற காலநிலை : மீன்களின் விலைகள் அதிகரிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை...

Read moreDetails

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படமாட்டாது : வியாழேந்திரன் உறுதி!

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - பன்குடாவெளி கிராமத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

பாலம் சேதமடைந்தமையால் மக்கள் அசௌகரியம்!

ஒலுவில் நகரத்தையும் அஷ்ரப் நகரையும் இணைக்கும் பாலம் சீரற்ற கால நிலைக் காரணமாக, பல மாதங்களாக உடைந்த நிலைமையில் காணப்படுகின்றமையால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் சவால்களுக்கு...

Read moreDetails
Page 53 of 153 1 52 53 54 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist