கிழக்கு மாகாணம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சம்மாந்துறை பொலிஸாரின் விஷேட அறிவித்தல்!

வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து...

Read moreDetails

குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி...

Read moreDetails

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்!

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி...

Read moreDetails

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் வனயீர்ப்பு நடைபயணம்!

பாலஸ்தீனம் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்த கோரியும் 1245 வது நாளாக...

Read moreDetails

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் தென் கிழக்கு கரையோர பகுதி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (07) திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை...

Read moreDetails

மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் காணப்படும்  இடங்களாக  சந்தேகிக்கப்படும்  பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய...

Read moreDetails

பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

இனஅழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

எமக்கு இருக்கும் ஒரே ஆயுதமான கல்வியை விற்க ஒரு போதும் அனுமதி இல்லை !

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைகுட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் என பிரதேச சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு...

Read moreDetails

சம்மாந்துறையின் விசேட சோதனை – 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை...

Read moreDetails

தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வு...

Read moreDetails
Page 6 of 151 1 5 6 7 151
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist