கிழக்கு மாகாணம்

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை உற்துறைமுக கடற்பரப்பில் கட்டுவலைகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தமது வலைகளை சிலர் வெட்டுவதாகவும் அங்குள்ள மீன்களை களவாடுவதாகவும் தம் வலைகளை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்து இன்று...

Read moreDetails

கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்றிரவு 10:00 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

Read moreDetails

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை...

Read moreDetails

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் 200 கிராம் போதைப் பொருள் மீட்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19) மாலை 4.10 மணியளவில்...

Read moreDetails

மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19)  தனது 86 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்....

Read moreDetails

முத்து நகர் மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் – மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது!

காணி உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் முன்பாக, முத்து நகர் மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கை துறைமுக...

Read moreDetails

நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!

நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை...

Read moreDetails

சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு!

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்...

Read moreDetails

திருகோணமலை கடல் பரப்பில் நிலநடுக்கம் !

திருகோணமலை கடல் பரப்பில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று...

Read moreDetails

திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து ஆரம்பமான தியாகி திலீபனின் நினைவு ஊர்தி!

தியாகி திலீபனின் 38வது நினைவு தினத்தின் நினைவு ஊர்தி, இன்று திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளது. திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில்...

Read moreDetails
Page 7 of 151 1 6 7 8 151
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist