கிழக்கு மாகாணம்

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்!

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...

Read moreDetails

வெருகல்லில் காட்டுயானைகள் அட்டகாசம்!

திருகோணமலை,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும்...

Read moreDetails

10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர், 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிணை பெற்றுத்தருவதாக கூறி...

Read moreDetails

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக   இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்...

Read moreDetails

கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கண்டுபிடிப்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காட்டுப் பகுதியில் 10 இடங்களில் சட்டவிரோதமாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மணல் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது...

Read moreDetails

குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, பார்வையிட்ட நீதவான்!

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் இந்த...

Read moreDetails

ஏறாவூரில் பாடசாலை காணி ஒன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி...

Read moreDetails

கல்முனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் ஐஸ் வாடி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை நேற்று (7) இரவு கல்முனை விசேட...

Read moreDetails

விசேட சோதனையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தளாய்...

Read moreDetails

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்- மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவிப்பு!

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

Read moreDetails
Page 8 of 151 1 7 8 9 151
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist