கிழக்கு மாகாணம்

ஹபரணையில் ரயிலுடன் காட்டு யானை மோதி விபத்து!

ஹபரணை, புவக்பிட்டிய பகுதியில் நேற்று (03) இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயிலில் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளானது. ஹபரணைக்கும்...

Read moreDetails

மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையை  மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர்  புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி...

Read moreDetails

அதிபர் – ஆசிரியர் பிரச்சினை:  மட்டக்களப்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

 அதிபர், ஆசிரியர்களிடையே நிலவி வரும் பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டள்ளதாகத் தெரிவித்து  மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

திருகோணமலை கால்நடை உற்பத்தி பண்ணையின் மேம்பாட்டுக்கான புதிய திட்டம்

திருகோணமலையின் மதிப்புமிக்க வளங்களை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

முத்து நகர் பகுதியில் விவசாயிகள் மீது தாக்குதல்!

திருகோணமலை முத்து நகர் பகுதியில்  விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள்...

Read moreDetails

குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு...

Read moreDetails

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரிய பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண...

Read moreDetails

மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை!

' யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு,  கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை  விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

Read moreDetails

மூதூரில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

மூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல்  நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார். இந்த நிலங்கள்...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட 7700 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 1,20,640 ருபாய் பணத்துடனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று...

Read moreDetails
Page 9 of 151 1 8 9 10 151
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist