கிழக்கு மாகாணம்

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25  ஆம்  திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது...

Read moreDetails

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ கொடியேற்றம்!

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கதிர்காமக்  கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற...

Read moreDetails

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளி சந்தியில் நேற்று (18) இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ்...

Read moreDetails

சம்மாந்துறையில் கஞ்சாவுடன் நால்வர் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது...

Read moreDetails

மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டம் : மாநகர முதல்வருக்கும் எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று நண்பகல்...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்று!

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு...

Read moreDetails

 ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) மாலை 5.00 மணியளவில்...

Read moreDetails

மீன் பிடிக்க இறைத்த குட்டையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

மீன் பிடிக்க குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை -...

Read moreDetails

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு கொலை மிரட்டல்!

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர், தனக்கு இனந்தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது சேவை...

Read moreDetails
Page 10 of 151 1 9 10 11 151
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist