கிழக்கு மாகாணம்

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்-புதிய தூதுவர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு!

இலங்கைக்கான  புதிய தூதுவர்களாகப்  பொறுப்பேற்றுக்கொண்டவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையே ஆளுநர் செயலகத்தில்   நேற்றைய தினம் (07)  விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இந்தியா,...

Read moreDetails

மட்டக்களப்பில் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு, வவுணதீவில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்களே இவ்வாறு குளவித்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்நிலையில் குளவிகள் கூடுகட்டியுள்ள...

Read moreDetails

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் புதிய முயற்சி!

சீன அரசின் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  நேற்றைய தினம்...

Read moreDetails

காணித் தகராறு : துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பாறையில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில்...

Read moreDetails

கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும்...

Read moreDetails

மட்டு. மேச்சல் தரைப்பகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்...

Read moreDetails

மாணவர்கள்  கைது செய்யப்பட விவகாரம்: சந்திவெளியில் பொலிஸார் அராஜகம்

மேச்சல் தரைப்  பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி அப்பகுதி மக்கள்...

Read moreDetails

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்...

Read moreDetails

அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்

மட்டக்களப்பு மயிலுத்தமடு மாதாவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார் மயிலந்தனை, மாதவனை பகுதிகளில்...

Read moreDetails

சமஸ்டி அடிப்படையிலான தீர்வை இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே முன்னெடுத்துள்ளது

சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails
Page 73 of 153 1 72 73 74 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist