கிழக்கு மாகாணம்

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று...

Read moreDetails

மட்டக்களப்பில் புதிய கல்வி நிலையம்

மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் American ihub எனும் கல்வி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...

Read moreDetails

வரவு செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; கண்டணம் வெளியிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இன்று...

Read moreDetails

மட்டக்களப்பில் திரிபோசா பக்கற்றுக்களைத் திருடிய இருவர் கைது!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 பக்கற் திரிபோசா மா பக்கற்றுக்களைத்  திருடிச் சென்ற இருவரை நேற்றைய தினம்  (12)  பொலிஸார் கைது...

Read moreDetails

காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்!

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று இன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், வீதியில் செல்வோரை அச்சுறுத்தி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லையா? : ஹரீஸ் எம்.பி!

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண...

Read moreDetails

தீபாவளி விடுமுறை குறித்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் கவலை!

வடக்கு மற்றும் கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படாதமை குறித்து  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு(12) தீபாவளி வருவதால் தீபாவளிக்கு...

Read moreDetails

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு!

மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்...

Read moreDetails

மட்டக்களப்பு மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது எனவும் எனவே பொதுமக்களை  அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது“ மட்டக்களப்பு பிரதேசத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகளுக்குப் பூட்டு!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். ”மட்டக்களப்பு போதனா...

Read moreDetails
Page 72 of 153 1 71 72 73 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist