இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்...
Read moreDetailsஇன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு...
Read moreDetailsமட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடாத்தப்பட்டுவரும் நிலை காணப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மயிலத்தடு பகுதியில் கால்நடை பண்ணையாளரின்...
Read moreDetailsமட்டக்களப்பு நெல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது இன்று அதிகாலை காட்டுயானைகள் சில தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கிருந்த மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது யானையின் தாக்குதலில் 4...
Read moreDetails”எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கும் மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் ”என...
Read moreDetailsமட்டக்களப்பு, பனிச்செங்கேனி மற்றும் கதிரவெளி பகுதிகளில் காணப்படும் குளங்கள், கொகோ-கோலா அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் வீ - எஃபெக்ட் நிறுவனத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு...
Read moreDetailsஇலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் முக்கியமான கல்வித் திட்டங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான மாதாந்த உதவி வழங்கும் செயற்றிட்டம் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டு...
Read moreDetails”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது...
Read moreDetailsஇஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின்...
Read moreDetailsமட்டக்களப்பு மயிலதமடுவில் விவசாயம் மேற்கொள்ளும் வெளிமாவட்ட விவசாயிகளுக்கு மாற்று இட ஒதுக்கீடுகளை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.