கிழக்கு மாகாணம்

இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு மட்டக்களப்பில் போராட்டம்

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ...

Read moreDetails

டக்ளஸ் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது : சாணக்கியன் ஆலோசனை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே...

Read moreDetails

மட்டு விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சிகிச்சை...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மட்டக்களப்பில்,  கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பினால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மட்டக்களப்பில் இருவரின் உயிரை காவு வாங்கிய TIKTOK

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் TIKTOK செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று (08) பிற்பகல் மட்டக்களப்பு...

Read moreDetails

சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த வயோதிபர் கைது!

மட்டக்களப்பில் 9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த  83 வயதான நபரை நேற்று முன்தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய...

Read moreDetails

யானை தாக்குதலினால் பலியான பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில்...

Read moreDetails

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களுக்கு நற்செய்தி!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக, மாத்தறை...

Read moreDetails

கல்முனையில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்!

கல்முனை  சட்டத்தரணிகள் சங்கம், நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.  

Read moreDetails

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் மரணம்!

சம்மாந்துறை, நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு   மோட்டார்...

Read moreDetails
Page 76 of 153 1 75 76 77 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist