இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ...
Read moreDetailsஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே...
Read moreDetailsமட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சிகிச்சை...
Read moreDetailsபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மட்டக்களப்பில், கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பினால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsமட்டக்களப்பு நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் TIKTOK செய்வதற்காக தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று (08) பிற்பகல் மட்டக்களப்பு...
Read moreDetailsமட்டக்களப்பில் 9 வயதுச் சிறுமி மீது பாலியல் சேட்டை புரிந்த 83 வயதான நபரை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய...
Read moreDetailsயானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில்...
Read moreDetailsவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக, மாத்தறை...
Read moreDetailsகல்முனை சட்டத்தரணிகள் சங்கம், நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
Read moreDetailsசம்மாந்துறை, நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.