கிழக்கு மாகாணம்

”தீர்வு கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்”

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள்...

Read moreDetails

ஏறாவூரில் ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: ஒருவர் உயிரிழப்பு

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக்  கடவையைக்  கடக்க முற்பட்ட...

Read moreDetails

மரத்தில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்!

மட்டக்களப்பு, மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன்  எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரனுடன் தமக்கு சொந்தமான...

Read moreDetails

மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது ”நீதித்துறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின்...

Read moreDetails

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த...

Read moreDetails

கொம்மாந்துறையில் பயங்கரம்: வயோதிபப் பெண்ணைத் தாக்கி தங்க நகை பறிப்பு!

மட்டக்களப்பு,  கொம்மாந்துறைப்  பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு அவரது 10 பவுன் பெறுமதியான தங்கச் சங்கிலி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...

Read moreDetails

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்துகின்றேன்- செல்வம் அடைக்கலநாதன்

”தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துகின்றேன்” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட...

Read moreDetails

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  தீ விபத்து – கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

பொலிஸாரினால் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு

பௌத்த விகாரை கட்டுமானங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails

வைத்தியசாலையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், குறித்த தீப்பரவல் தற்போது...

Read moreDetails
Page 77 of 153 1 76 77 78 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist