எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 150 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 சந்தேக நபர்கள் கைது...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (IDAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம்...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண்...
Read moreDetails2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மழையுடனான சூழ்நிலையிலும் பொது...
Read moreDetailsஇம்முறை வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 318 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகிறது. தமிழர்...
Read moreDetailsமரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக யாழிற்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ்...
Read moreDetailsமட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்....
Read moreDetailsவெள்ளத்தினால் அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை நாம் செய்துள்ளதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.