கிழக்கு மாகாணம்

பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

பிள்ளையானின் சொத்து விபரங்கள் குறித்து ஆராய வேண்டும்

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சொத்துக்கள் விபரங்கள் குறித்து ஆராய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

திருகோணமலையில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்!

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்மாதம் 27ஆம் திகதியில் இருந்து எதிர்வரும்...

Read moreDetails

பிள்ளையானின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்!

”கடத்தல் மற்றும்  கொலைகள் மூலம்  இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என  தமிழ் தேசிய மக்கள்...

Read moreDetails

செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடுகின்றார்!

”கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியைத்  தக்கவைத்துக்கொள்வதற்காகவே  போராடுகின்றார்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரைச் சந்தித்த சாணக்கியன்!

பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரான கமிலா சுக்டனை ( Camilla Sugden)  நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மட்டக்களப்பில் ‘சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி` கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பில் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுனையை உறுதிசெய்யுமாறு கோரி இன்று (21) காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு...

Read moreDetails

சிவில் விமானப் போக்குவரத்துத் தொடர்பில் விசேட செயலமர்வு! 

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக  சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான  செயலமர்வொன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கான மேலதிகசெயலாலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமானத்துறை என்பன...

Read moreDetails

22 ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க சுகாதாரப் பணியாளர்கள் திட்டம்!

திருகோணமலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுகாதார பணியாளர்கள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

Read moreDetails

இராணுவத்தினரிடம் இருந்து மீளப்பெறப்படும் பெட்டிகலோ கெம்பஸ்!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கெம்பஸ் (பெட்டிகலோ கெம்பஸ்) இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இங்கு இருந்த இராணுவத்தினர் பல்கலைக்கழத்திலிருந்து இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails
Page 79 of 153 1 78 79 80 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist