கிழக்கு மாகாணம்

சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்! -ஆளுநர் செந்தில் தொண்டமான்

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில்  தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

மட்டக்களப்பில் வலுவடைந்து வரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்!

மட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே...

Read moreDetails

மட்டு கிரான்குளத்தில் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கிரான்குளத்தில்  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் நேற்றைய தினம்(18)  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு 5 ஆம் நாளாக முன்னெடுப்பு!

தியாக தீபம் திலீபனின்  36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும்  நிகழ்வானது  ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை சிவன் கோவிலடியில்...

Read moreDetails

குச்சவெளியில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தொகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் எம்.ஜீ.குணதிலக, பிரதம அதிதியாகக்...

Read moreDetails

திலீபனின் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தேகநபர்கள் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூரு விளைவித்த சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read moreDetails

கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்டைமை கவலையளிக்கின்றது – ரிஷாட்

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக  மக்கள் காங்கிரஸின்  தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர காணி கையளிப்பு!

கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில்...

Read moreDetails

கடலரிப்பால் சாய்ந்தமருது மக்கள் வேதனை!

கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு  காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன்...

Read moreDetails

செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது

திருகோணமலை சர்தாபுர பகுதியில்  ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 80 of 153 1 79 80 81 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist