கிழக்கு மாகாணம்

தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் -அமைச்சர் டக்ளஸ் உறுதி

”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு  அவர்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

என்னை திருமணம் செய்து ஏமாற்றினார்! அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகாவான ‘அஸாத் மௌலானா‘ தன்னை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என பெண்ணொருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்...

Read moreDetails

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின்  பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம்  திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து...

Read moreDetails

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) என்ற கற்கை நெறியினைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த...

Read moreDetails

”சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாம்”

”ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்” எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். கல்முனையில்  நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்!

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 18 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக...

Read moreDetails

கல்முனை முருகன் ஆலயத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட வழிபாடு

இலங்கையின் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  கல்முனை முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட  பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின்...

Read moreDetails

மட்டக்களப்பு பகுதியில் நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என...

Read moreDetails

திருகோணமலையில் பரபரப்பு

  திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு...

Read moreDetails

ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலையில் விகாரை கட்டும் பணிகள் முன்னெடுப்பு

ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலை பெரியகுளம் சந்தியில் பௌத்த கொடிகள் நடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் சட்டவிரோத விகாரை கட்டுமானம் பொலிஸாரின் பாதுகாப்புடன் ,ன்று...

Read moreDetails
Page 82 of 153 1 81 82 83 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist