இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஓட்டமாவடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவத்தில் 35...
Read moreDetailsதிருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...
Read moreDetailsநிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம் என்ற மாணவி படைத்துள்ளார். இந்நிலையில் நிந்தவூர்...
Read moreDetails”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்” என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலின்...
Read moreDetailsமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்றைய தினம் இனிதே நடைபெற்றது. கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் என்ற பெருமையினைப் பெற்ற, இலங்கையின்...
Read moreDetailsதழிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்பு இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். திருகோணமலையில்...
Read moreDetailsதிருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை - பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும்...
Read moreDetailsமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குஇருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரத்தினை...
Read moreDetailsஅம்பாறையில் பாடசாலையொன்றில் மாணவிகளின் மாதவிடாய் தொடர்பான தகவலை தனக்கு வழங்குமாறு மாணவத் தலைவியிடம் அதிபரொருவர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் உள்ள...
Read moreDetailsஇலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 2022 இல் ஜ.நாவில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான குழுவின் விசாவுக்கான அனுமதியை வரத்தமானி மூலம் தடைசெய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென காணாமலாக்கப்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.