கிழக்கு மாகாணம்

மட். ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!

மட்டக்களப்பில்  இன்று வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட...

Read moreDetails

எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட   இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள  போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும்  30 ஆம்  திகதி  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

நீண்ட வறட்சியின் பின்னர் மட்டக்களப்பில் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி...

Read moreDetails

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை...

Read moreDetails

தெற்கில் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை : கோவிந்தன் கருணாகரம்!

இந்தியாவுக்கும் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் போராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளாரா எனும் சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம்...

Read moreDetails

விபத்தில் சிக்கி சருகுப் புலிக் குட்டி உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி -காரைத் தீவுப்  பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி  இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள்...

Read moreDetails

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ. எல். ரியாழ் பதவியேற்பு

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி...

Read moreDetails
Page 84 of 153 1 83 84 85 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist