கிழக்கு மாகாணம்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-  செ.நிலாந்தன்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை  `மயிலத்தமடு சம்பவம்`வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம்(23) திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த 22  ஆம் திகதி...

Read moreDetails

கிழக்கில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம்  5 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, ஏறாவூர், மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிவரும் அதிகாரிகளே...

Read moreDetails

கந்தளாயில் மாடொன்றைத் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

கந்தளாயில் மாடொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 வயதான குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள் கடந்த...

Read moreDetails

பாலம் உடைந்ததில் பலர் காயம்- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இன்று (செவ்வாய்கிழமை) இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ழுவொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்...

Read moreDetails

மட்டக்களப்பில் பரபரப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தனை  மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்று (22) சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர்...

Read moreDetails

உணவகங்களில் திடீர் பரிசோதனை: அதிர்ச்சியில் உணவக உரிமையாளர்கள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உணவங்களில் நேற்றைய தினம்(21) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ”உணவே மருந்து- மருந்தே உணவு” எனும் தொனிப்பொருளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

Read moreDetails

13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது!

“தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத்  தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது” என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

15 மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிய ‘தாராள உள்ளங்கள்‘

கல்முனையில், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கு ‘தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் கல்வி ஊக்குவிப்பு பரிசில்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச...

Read moreDetails

அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

கல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச  வைத்தியசாலை வளாகத்தில்  "சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்"  எனும் தொனிப் பொருளில்  சிரமதான நிகழ்வு ஒன்று  நேற்றைய தினம் ( 20)  நடைபெற்றது....

Read moreDetails
Page 85 of 153 1 84 85 86 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist