திருகோணமலை மாவட்டத்தில் 68சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மிகவும் சுதந்திரமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில்...

Read moreDetails

திருகோணமலையில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது!

இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 321 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் ஆரம்பம்!

2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

திருகோணமலையில் மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழப்பு!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழந்துள்ளனர். 47 வயதான மாமனாரும், 27 வயதான மருமகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் தமது தமது...

Read moreDetails

கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நேற்று  ஆற்றில்  குளிக்கச் சென்ற 10 வயதான  சிறுவனொருவன் நீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...

Read moreDetails

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – விவசாயிகள் பாதிப்பு

திருகோணமலை, சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கல்லாறு மற்றும் சமகிபுர ஆகிய பகுதிகளில் நேற்று இரவு...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு; ஆறு பேர் கைது!

திருகோணமலையில் சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம்...

Read moreDetails

சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்!

கடற்றொளில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திருகோணமலை மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மட்டங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும்...

Read moreDetails

திருகோணமலை நகரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

திருகோணமலை நகரசபை ஊழியர்கள் பொலிஸாரால் நகரசபை ஊளியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை காண்டித்து இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது வீதி மற்றும் வடிகான்...

Read moreDetails

திருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி  குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி...

Read moreDetails
Page 6 of 28 1 5 6 7 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist