திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது தாக்குதல்!

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்களது படகு கடலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் (03) பதிவாகி இருந்தது. திருகோணமலை...

Read moreDetails

இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் சார்ஜண்ட் கைது!

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

Read moreDetails

வாகரை பகுதியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு ஓட்டுமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள்...

Read moreDetails

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

நாட்டில் இன்றும் சில இடங்களில் காண மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் திணைக்களம்...

Read moreDetails

யாழ்ப்பாணம் – அராலியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்றும்(17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்படி, திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இலங்கை தமிழரசுக்...

Read moreDetails

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கிடையே கைகலப்பு! மாணவர் ஒருவர் படுகாயம்!

திருகோணமலை - புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது மாணவர் ஒருவர்  படுகாயமடைந்த  நிலையில் திருமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை...

Read moreDetails

வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொரி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த...

Read moreDetails

திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு திருகோணமலை மாவட்டம் சேருவில பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி - 3,439...

Read moreDetails

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு...

Read moreDetails
Page 5 of 28 1 4 5 6 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist