இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான கஞ்சா மீட்பு! இலங்கையர்கள் இருவர் கைது!

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் இந்திய பொலிஸார் பறிமுதல்...

Read moreDetails

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக...

Read moreDetails

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இன்று கள ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பூர் பகுதியில் காணப்பட்ட...

Read moreDetails

திருகோணமலை கந்தளாய் குளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை கந்தளாய் குளத்திற்கு நேற்று முன்தினம் மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போயிருந்த மீனவரின் சடலம்...

Read moreDetails

திருகோணமலை கடற்கரை மற்றும் உப்புவேலி கடற்கரை பிரதி அமைச்சரினால் ஆய்வு

திருகோணமலை நகர கடற்கரை மற்றும் உப்புவேலி கடற்கரையில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, நகர மேம்பாட்டு ஆணையம், கடலோர பாதுகாப்புத் துறை, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்...

Read moreDetails

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் வருடாந்திர இடமாற்றத் திட்டத்திற்கு அமைவாக...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடிய ‘வோல்கர் டர்க்‘

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் ( Volker_Turk ) மற்றும் அவரது குழுவினர் புதன்கிழமை (25) அன்று திருகோணமலையில் உள்ள...

Read moreDetails

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயம் இன்று(25) காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும்,...

Read moreDetails

4 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள்!

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று (05) நான்காவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என...

Read moreDetails

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால்...

Read moreDetails
Page 4 of 28 1 3 4 5 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist