முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
காணி உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் முன்பாக, முத்து நகர் மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கை துறைமுக...
Read moreDetailsதிருகோணமலை கடல் பரப்பில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று...
Read moreDetailsதியாகி திலீபனின் 38வது நினைவு தினத்தின் நினைவு ஊர்தி, இன்று திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளது. திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில்...
Read moreDetailsதிருகோணமலை,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும்...
Read moreDetailsகந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தளாய்...
Read moreDetailsதிருகோணமலையின் மதிப்புமிக்க வளங்களை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து மக்களுக்கு கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதிருகோணமலை முத்து நகர் பகுதியில் விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள்...
Read moreDetailsமூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த நிலங்கள்...
Read moreDetailsதிருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று,...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.