முத்து நகர் பகுதியில் விவசாயிகள் மீது தாக்குதல்!

திருகோணமலை முத்து நகர் பகுதியில்  விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள்...

Read moreDetails

மூதூரில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

மூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல்  நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார். இந்த நிலங்கள்...

Read moreDetails

முத்து நகரில் விவசாய காணிகள் அபகரிப்பு: ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று,...

Read moreDetails

2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

திருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர்...

Read moreDetails

கந்தளாய் – சின்ன குளம் பகுதியில் கைக்குண்டு மீட்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்,...

Read moreDetails

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Rana‘

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில், நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் 'INS Rana’ என்ற இந்தியக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படைக்...

Read moreDetails

கவனிப்பார் அற்றநிலையில் காணப்படும் கந்தளாய்-பேராறு பொது நூலகம்!

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகமொன்று தற்போது கவனிப்பார் அற்றநிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு,...

Read moreDetails

கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கை, ஏறி பூச்சி”யின் தாக்கம் காரணமாகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கு விவசாய அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்...

Read moreDetails

திருகோணமலையில் இளைஞரொருவர் அடித்துக் கொலை!

திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று (03) இடம் பெற்றுள்ளது. இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து வரும்...

Read moreDetails

திருகோணமலையில் வீடு புதுப்பித்தலுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தலைமையில் வறுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கான வீடு புதுப்பித்தலுக்கான உதவி...

Read moreDetails
Page 3 of 28 1 2 3 4 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist