செனன் பெருந்தோட்டப் பகுதியில் காட்டுத்தீ

ஹட்டன் - செனன் பெருந்தோட்டப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம்...

Read moreDetails

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

“ஒற்றுமையை விதைப்போம் – நாட்டிற்கு அறுவடை செய்வோம்” என்ற கருப்பொருளில் தேசிய இளைஞர் சேவை மன்றமும், இலங்கை இளைஞர் சங்க கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய...

Read moreDetails

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

இன்று  அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று...

Read moreDetails

ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன!

திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக ஆனால் கடந்தகாலத்தில் திறைசேரியின் கதவினை திறந்து முன்னாள் இருந்தவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆனால் இம்முறை திறைசேரியின் கதவு திறக்கபட்டு திட்வா...

Read moreDetails

மலையகத்தின் பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

மலையகத்தின் பிரதான சூரிய பொங்கல் மகோற்சவம் இன்று அதிகாலை ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த புண்ணிய மகோற்சவம் கோவிலின் பிரதம...

Read moreDetails

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி இந்தியாவின் தெலுங்கானா மானில, ஹதரபாத் மற்றும் தமிழ் நாட்டின் ஊட்டியில் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும்...

Read moreDetails

தைப்பொங்கலை வரவேற்க தயாராகி வரும் மலையக மக்கள்

நாளைய தினம் பிறக்க விருக்கும் தைப்பொங்கலை வரவேற்பதற்காக மலையக பெருந்தோட்ட மக்களும் தயாராகி வருகின்றனர். பொகவந்தலாவ நகரப்பகுதியில் தைபொங்கலுக்கான பொருட்களை, பொகவந்தலாவ நகர பகுதி  மக்கள்  ஆர்வத்துடன்...

Read moreDetails

பதுளை மாவட்ட செயலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

பதுளை மாவட்ட செயலகத்திற்கு இன்று (14) மற்றொரு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தை குறிவைத்து இரண்டு வெடி குண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத்...

Read moreDetails

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

​பல ஆண்டுகளாக புனரமைப்பு இல்லாததால் பழுதடைந்திருந்த நிலையில் ஹட்டன் காமினிபுர பிரதான வீதியை மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கும் பணிகள் இன்று  தொடங்கியது. ​ ​ஹட்டன் SLTB டிப்போவிலிருந்து...

Read moreDetails

14 வயது சிறுவனின் மர்ம மரணம்

கேகாலை, தெரணியகலை - நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரி தோட்டத்தில் கடந்த ஜனவரி 02 ஆம் திகதி உயிரிழந்த 14 வயது சிறுவனின் மரணத்தில் நிலவும் மர்மம்...

Read moreDetails
Page 19 of 101 1 18 19 20 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist