முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல்...
Read moreDetailsகண்டி, பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் இந்த...
Read moreDetailsமலையக மக்களுக்கான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால் வீதியில் போராடத் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் திகாம்பரம் எச்சரித்துள்ளார். மேலும் 18.01.2025 அன்று...
Read moreDetailsகினிகத்தேன நகரில் இன்று (18) காலை உணவகம் இடிந்து விழுந்ததில் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி...
Read moreDetailsக/ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பொங்கல் விழா கலஹா ரன்தரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் அதிதிகளாக மத்திய மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.செனரத், கண்டி கல்விவலய...
Read moreDetailsமஸ்கெலியா - மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 12 வீடுகளை கொண்ட இந்த...
Read moreDetailsஇலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள...
Read moreDetailsஎல்ல வரையிலான மலையக ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளை உள்ளடக்கிய பாரிய மோசடி ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன...
Read moreDetailsதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்துள்ளனர் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்....
Read moreDetailsகம்பளை, தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.