இ- டிக்கெட் மோசடி; மேலும் ஒருவர் கைது!

எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில்...

Read moreDetails

முச்சக்கரவண்டி விபத்து: வெளிநாட்டவர்கள் இருவர் காயம்!

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்திருந்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள்  காயமடைந்த நிலையில்  வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்...

Read moreDetails

கண்டியில் இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம்

  இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் திருமதி. வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று...

Read moreDetails

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புகையிரதத் திணைக்களம் அதிரடித் தீர்மானம்!

நாட்டில் சுற்றுலாத் துறையையும், நீண்ட தூர சேவைகளையும் மேம்படுத்துவதற்காக புகையிரதத் திணைக்களம் மேலதிகமாக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத்  தீர்மானித்துள்ளது. மலைநாட்டு புகையிரத மார்க்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே...

Read moreDetails

பசுமலைக்கு காதலியை காண சென்ற திருமலை இளைஞன் கைது

நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக 4,350 வீடுகள்!

2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசாங்கம் 4, 350 வீடுகளை நிர்மானிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...

Read moreDetails

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 4,350 வீடுகள்!

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மலையக...

Read moreDetails

இ-டிக்கெட் மோசடி; கண்டியில் ஒருவர் கைது!

கண்டி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர், எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்காக விற்கப்படும் ‘இ-டிக்கெட்’ தொடர்பான பெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய சந்தேக நபர்...

Read moreDetails

மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலை!

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய...

Read moreDetails

நானுஓயா-ரதெல்ல வீதியில் விபத்து-பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது வீதியில் அதிவேகமாகச் சென்ற லொறியில் ஏற்பட்ட...

Read moreDetails
Page 24 of 79 1 23 24 25 79
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist