எல்ல ஒடிஸி நானுஓயா ரயில் சேவை இன்று முதல்!

“எல்ல ஒடிஸி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை இன்று (10) முதல் நானுஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையம் வரை ஆரம்பமாகவுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்...

Read moreDetails

தமிழ் முற்போக்கு கூட்டணி-இந்திய தூதுவருடன் சந்திப்பு!

இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில்...

Read moreDetails

பொகவந்தலாவை அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய இரதோற்சவம்

பொகவந்தலாவை ஈழத்துப் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய மகோற்சவத்தின் 13 ஆவது நாளான இன்று இரதோற்சவம் நடைபெற்றது. இன்று காலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு உபசார...

Read moreDetails

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – நாவலப்பிட்டியை உலுக்கிய சம்பவம்

கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46...

Read moreDetails

கம்பளையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கம்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் தலை கீழா புரண்டுள்ளது. கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் இன்று மதியம் மார பிரதேசத்தில்...

Read moreDetails

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழர்களின் அரசியல் பரப்புக்குப் பேரிழப்பாகும்!

”தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய...

Read moreDetails

நுவரெலியா-உடப்புஸ்ஸல்லாவ வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்!

மலையக பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதனால், நுவரெலியா-உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு...

Read moreDetails

மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம்- மனோ கணேசன்

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 8 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 வயதுச்  சிறுவன்  உயிரிழந்த துயரச் சம்பவமொன்று புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவின் பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில்...

Read moreDetails

ஹட்டனில் முச்சக்கர வண்டி விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும்,...

Read moreDetails
Page 23 of 79 1 22 23 24 79
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist