இந்திய வீட்டுத்திட்டத்திற்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 519 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில்...

Read moreDetails

நுவரெலியா டிப்போ கொலை, கொள்ளை; மூவர் கைது!

நுவரெலியாவில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்து, ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய...

Read moreDetails

ஹந்தானை மலைத்தொடரில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு!

ஹந்தனை மலைத்தொடரில் சுற்றுலா மேற்கொண்ட போது காணாமல் போன மாணவர்கள் குழு ஒன்று இன்று (05) காலை மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின்...

Read moreDetails

இனவாதிகளுக்கு இடம் வழங்காமல் அரசாங்கத்திற்கு தேவையான நேரங்களில் ஆதரவு வழங்குவோம்-ஜீவன்!

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்படும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களின் போது, நாம் மீண்டும் மீண்டும் பேசும் ஒரே விடயம் எவ்வாறு பாதிகப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்குவது, உடைந்த...

Read moreDetails

தலைமன்னாரில் 14 மீனவர்கள் கைது-இலங்கை கடற்படை!

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும்...

Read moreDetails

பிரதி நிதிகளின் தெரிவே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குக் காரணம்!

சிறந்த பிரதி நிதிகளின் தெரிவே நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குக் காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். https://www.tiktok.com/@athavannews/video/7444483176753319176?is_from_webapp=1&sender_device=pc&web_id=7403674148700505617

Read moreDetails

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணி படுகாயம்!

எல்ல - கொழும்பு சுற்றுலா ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹிய - இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில்...

Read moreDetails

மலையக மார்க்கமூடான இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையின் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 691 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட...

Read moreDetails

மலையக ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில் நானுஓயா வரை...

Read moreDetails
Page 28 of 79 1 27 28 29 79
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist