தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’

இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails

நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உட்பட இருவர் காயம்!

ஹட்டன்-நோர்வூட் பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் கயமடைந்துள்ளர். இன்று காலை 7-45 மணியளவில்...

Read moreDetails

மலையக அதிகார சபை தொடர்ந்து இயங்கும்!

மலையக மக்கள் அபிவிருத்திக்காக 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை  (பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை) மூடப்படாது என அமைச்சர் சமந்த...

Read moreDetails

தடம் புரண்டது பதுளை- கோட்டை ரயில்!

காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. ஹாலி எல ரயில் நிலையத்திற்கும்...

Read moreDetails

தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காக வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களைப் பயிர் செய்கைக்காக வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போது,...

Read moreDetails

மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்- மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம்!

2018ம் ஆண்டு 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து! சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு!

எல்ல - வெல்லவாய வீதியில் கடந்த 04 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதியின் இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப...

Read moreDetails

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து இராமன் செந்தூரன் கருத்து!

மலையகம் பல்கலைகழகம் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக மாத்தரிமே இருந்து வருகிறது. கடந்த ஆட்சியின் போது மலையக தலைவர்கள் பலர் மலையக பல்கலைகழகம் கொட்டகலை அமையப்போவதாக தெரிவித்து...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக உயர்வு!

எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15...

Read moreDetails
Page 27 of 97 1 26 27 28 97
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist