வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம்: இரு ஊழியர்கள் இடைநிறுத்தம்!

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு ஊழியர்கள் பணி இடைநீக்கம்...

Read moreDetails

பொகவந்தலாவை கொட்டியாகல தோட்டப் பகுதியில் காட்டுத்தீ பரவல்!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டப் பகுதியில் காட்டுத்தீ பரவல் காரணமாக சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. மலையகத்தில் நிலவிவரும் வறட்சி காரணமாக குறித்த வனப்பகுதியில்...

Read moreDetails

கழிவு தேயிலை தூளை எடுத்து செல்ல தடை

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட6 சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு...

Read moreDetails

சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் : 6 மாதத்திற்கு பின் மீட்பு

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22)...

Read moreDetails

பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்

ஹட்டன் பிராந்திய கல்வி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற சிங்கள மகா வித்தியாலயத்திற்கு உடனடியாக அதிபரை நியமிக்குமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக...

Read moreDetails

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு விசேட பாதுகாப்பு!

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசி மஹோற்சவத்தினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும்!

”பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது நோக்கத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக” தமிழ்...

Read moreDetails

அடையாளம் தெரியாதோரால் வனப்பகுதிக்கு தீ வைப்பு : பல ஏக்கர் காணி தீக்கிரை

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் அடையாளம் தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலினால் பல ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளன. தீப்பரவலினால், அரிய வகை...

Read moreDetails

ரயில் சேவையில் தாமதம்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே விரைவு ரயில் இலக்கம் 1016 உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக...

Read moreDetails

நுவரெலியாவில் அதிரடி போதைப்பொருள் சோதனை

நேற்றைய தினம் நுவரெலியா நகரில் விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நூடாளாவிய ரீதியல் இடம்பெற்று வரும் சோதனை நடவடிக்கை நுவரெலியா நகரிலும் நேற்றைய தினம் நுவரெலியா...

Read moreDetails
Page 39 of 80 1 38 39 40 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist