எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன! -வடிவேல் சுரேஸ்

”எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களைத் தோற்கடிக்க சில குள்ள நரிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன” என  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள்...

Read moreDetails

மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக்  குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

Read moreDetails

மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை ஒழிக்கப்படும்! -அனுஷா

”பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் வெற்றிபெறும் பட்சத்தில்  மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டு தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுமென” அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

மக்களுக்குச் சேவை செய்யாதவர்களே என்னைக் குறை கூறுகின்றனர்! -அனுஷா

”மலையக மக்களுக்கு சேவை செய்யாதவர்களே தன்னைக் குறை கூறிவருகின்றனர்” என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுஷா சந்திரசேகரன்...

Read moreDetails

மாற்றத்தினை ஏற்படுத்த யாராவது முன்வர வேண்டும்-விமலாசாந்தன் தனரூபன்!

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படும் பல வகையான மாற்றுக் கருத்துகளுடனே தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வந்திருக்கின்றோம். அதே மாதிரி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தவன் என்ற ரீதியில்...

Read moreDetails

நுவரெலியாவில் சுற்றுலா விடுதி சுற்றிவளைப்பு: 31 இளைஞர்கள் கைது!

நுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில்...

Read moreDetails

வெடித்து சிதறிய கைத்தொலைபேசி – ஹட்டனில் சம்பவம்

கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்யும் போது பேட்டரி வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹட்டனில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இந்தச் சம்பவம்...

Read moreDetails

காலம் காலமாகப் பெருந்தோட்ட மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்!

மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மர்மமான முறையில் பெண் ஒருவர் மரணம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை கீழ் பகுதியில் எரிகாயங்களுடன் நேற்று (16) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 29...

Read moreDetails

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசுகின்றனர்!

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 39 of 87 1 38 39 40 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist