கொழும்பு – நுவரெலியா வீதியூடான போக்குவரத்து வழமைக்கு!

பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு - நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கை தற்சமயம் வழமைக்கு திரும்பியுள்ளது. குறித்த வீதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறியொன்று, இன்று (15)...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கலந்துரையாடல்!

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது...

Read moreDetails

மலையகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே களமிறங்கினேன்!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளரான அனுஷா சந்திரசேகரன்  கெலிவத்தை தோட்டப்பகுதியில் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்தினை கீழே...

Read moreDetails

கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

கம்பளை நகரில், நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிநோக்கிப்  பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில்...

Read moreDetails

ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

கண்டி, மாவனெல்லை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் அறையொன்றில் இருந்து 36 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெலிகன்ன பகுதியில்...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இ.தொ.காவின் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா முடிவு செய்துள்ளது. அதன்படி இம்முறை இடம்பெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின், நுவரெலியா மாவட்டத்தில் நான்...

Read moreDetails

தமிழ் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை

பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்குட்பட்ட 3, 4 மற்றும் 5ம் தரங்களுக்கு, இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தரங்களுக்கான வகுப்பறைகள் அமைந்துள்ள மூன்று...

Read moreDetails

ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் ஓய்வு!

மலையகக் கல்வித்துறைக்கு பெரும்பங்காற்றிய ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் கடந்த 23 ஆம் திகதி தனது கடமையில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 1988...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில்  80 வீத வாக்கு பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி...

Read moreDetails
Page 40 of 87 1 39 40 41 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist