இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
நானு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயிலானது, ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் 109...
Read moreDetailsஹப்புத்தளை - தியத்தலாவை ரயில் பாதையில் இன்று காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடரட மெனிக்கே ரயிலும், பொடி...
Read moreDetailsமத்திய மாகாணத்தில் உள்ள அம்பியூலன்ஸ் சாரதிகள் நாளையும்(18) நாளை மறுதினமும் (19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு...
Read moreDetailsகடந்த சில நாடகளாக பெய்த மழையை தொடர்ந்து நேற்று 16.12.2023 இரவு காசல்றீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள 14...
Read moreDetailsஅடுத்த வருடத்தில் இருந்து நீர் உற்பத்தி - விநியோக நடவடிக்கைக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்" என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (12) தொடர்ந்துள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. நுவரெலியா தபால் நிலையம்...
Read moreDetailsகொட்டகலை ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் பக்திபூர்வமாக நடைபெற்றது. இப்பெருவிழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
Read moreDetailsமலையக ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தள்ளது. ஹாலிஹெல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்ப்பட்டமையே காரணம் என நாவலப்பிட்டி என...
Read moreDetailsநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க...
Read moreDetailsபதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.