பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் ஜீவன் தொண்டமான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை...

Read moreDetails

பொருட்களின் விலையை உடனடியாக குறை – அட்டனில் போராட்டம்

“பொருட்களின் விலையை உடனடியாக குறை என்ற தொனிப் பொருளில் அட்டனில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்க்கிழமை)...

Read moreDetails

போபத்தலாவ தேசிய கால்நடைபண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம்

அரசுக்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று (சனிக்கிழக்கிழமை) இடம்பெற்றது. போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக...

Read moreDetails

ராஜமணி பிரசாந்த், சுரேஷ் குமாரிடம் சர்ச்சைக்குரிய கட்டடம் தொடர்பில் விசாரணை

கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் முன்னாள் உப தலைவர் சுரேஷ் குமார் ஆகியோரை ஒழுக்காற்று விசாரணைகளுக்காக வருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு...

Read moreDetails

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தேயிலை பயிர்ச்செய்கைக்கான யூரியா மற்றும் ஏனைய உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துஷார பிரியதர்சன இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான...

Read moreDetails

நீதிக்காக போராடியவர்களை தண்டிப்பதை உடன் நிறுத்த வேண்டும் -கணேசலிங்கம்

"ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்." என...

Read moreDetails

எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ – 07 வீடுகளுக்கு சேதம்!

ஹட்டன் – எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. 20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(செவ்வாய்கிழமை)) காலை 8 மணியளவில் தீ பரவியதாக எமது...

Read moreDetails

மஸ்கெலியா-மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பில் வெடிப்பு

கடந்த நாட்களின் பெய்த கடும் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுள்ளன. இந்நிலையில் மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மவுசாக்கலை தோட்டத்தில் காணப்படும் தொழிலாளர் தொடர் குடியிருப்பு...

Read moreDetails

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மேலும் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் மேலும் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக கீழ் உலப்பனை, கம்பளை, கெலிஓயா, பேராதனை,...

Read moreDetails
Page 61 of 80 1 60 61 62 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist