தீபாவளி முற்பணமாக 15,000 ஆயிரம் ரூபாய் தருவதாக ஏமாற்றம் – தொழிலாளர்கள் போராட்டம்

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று (வியாழக்கிழமை) கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தீபாவளி முற்பணம் 15,000...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது-கே.டி. லால்காந்த

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் ஒருபோதும் கைகூடாது என்று ஜே.வி.பியின் அரசியல் குழு...

Read moreDetails

உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகள் தாய் சிறுத்தையுடன் சேர்க்கப்பட்டன!

அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகளை தனது தாய் சிறுத்தைப்புலியுடன் வனவிலங்கு அதிகாரிகள் சேர்த்துள்ளனர். பிறந்து பத்து நாட்களே ஆன...

Read moreDetails

நமுனுகல தோட்ட ஊழியரின் மரணம் தொடர்பில் விசாரணை!

நமுனுகல தோட்டக் கம்பனி ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் வேண்டுக்கோளுக்கு இணங்க உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின்...

Read moreDetails

மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர்: உணவுப் பாதுகாப்பு குறித்து அச்சம்!

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்வதாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற போசாக்கு...

Read moreDetails

புஸ்ஸலாவை, இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவிழா

புஸ்ஸலாவை, இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவிழா, கல்லூரி அதிபர் எஸ். சந்திரமோகன் தலைமையில், கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி...

Read moreDetails

திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!

கொட்டகலை – திம்புல பத்தனை பகுதியில் இடம்பெற்ற லொறி விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு...

Read moreDetails

கொட்டகலையில் வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை, திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தை, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின்...

Read moreDetails

போலிக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து பத்தனை-போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்கள் போராட்டம்

போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை, பத்தனை - போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பதுளையில் முன்னெடுப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை...

Read moreDetails
Page 60 of 80 1 59 60 61 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist