சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – 8 பேர் கைது !

காசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை அட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளனர் அட்டன்...

Read moreDetails

பசறையில் விபத்து – அறுவர் காயம்!

பசறை - நமுனுகுல பத்தாம் மைல்கல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேரூந்துகள் மோதிக் கொண்டதனாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து...

Read moreDetails

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றினை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

Read moreDetails

நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம் – திகாம்பரம்

இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்கான போராட்டம் மலையக மண்ணில் இருந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, தலவாக்கலையில் ஏப்ரல் 03ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்று, அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப...

Read moreDetails

எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும்தான் மாறவில்லை – ஜீவன்

நாட்டில் எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். அதனை செய்வதற்கே நாம் வந்துள்ளோம்....

Read moreDetails

ஓரணியில் ஒன்றுபட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன்

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட...

Read moreDetails

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் - என்று ஐக்கிய...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராக தலவாக்கலையில் தீப்பந்த போராட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கு தட்டுப்பாடு காரணமாகவும் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதை சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் தலவாக்கலையில்...

Read moreDetails

பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு – செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டடம் சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார். கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...

Read moreDetails

இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் 21ஆம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின்...

Read moreDetails
Page 64 of 80 1 63 64 65 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist