நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான்

நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை)...

Read moreDetails

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (வியாழக்கிழமை) மதியம் கண்டெடுக்கப்பட்டது...

Read moreDetails

“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” – நுவரெலியாவில் போராட்டம் !

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (வியாழக்கிழமை ) நுவரெலியாவில்...

Read moreDetails

இலங்கை மக்கள் வீதியில் – இதுவே அரசாங்கம் கொடுத்த புத்தாண்டு பரிசு – இராதாகிருஷ்ணன்

புத்தாண்டை கொண்டாட வேண்டிய பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுப்படுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம்...

Read moreDetails

புத்தாண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமையட்டும் – செந்தில் தொண்டமான்!

மலர்ந்துள்ள இந்த ஸ்ரீசுபகிருது வருடம் அனைத்து  மக்களுக்கும் செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமையட்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் போராட்டம்

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இன்று (...

Read moreDetails

பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம்

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டீசல், மண்ணெண்ணைய் தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியும்...

Read moreDetails

இ.தொ.காவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். கொட்டகலை CLF வளாகத்தில் இன்று(புதன்கிழமை) இ.தொ.காவின் தேசிய சபை கூடிய போதே செந்தில் தொண்டமான்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது இ.தொ.கா!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி...

Read moreDetails

வறட்சியான காலநிலையால் நீர்த்தேக்கங்களில் மூழ்கி கிடந்த ஆலயங்கள் மீண்டும் தோற்றம்!

மலையகத்தில் தற்போது நிலவிவரும் வறட்சியான காலநிலையினால், நீர்த்தேக்கங்களில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன மீண்டும் தோற்றம் பெற்றுள்ளன. இந்த வறட்சி மின்சாரத்திற்கு...

Read moreDetails
Page 63 of 80 1 62 63 64 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist