கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு!

தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை...

Read moreDetails

விழா மேடையில் உதவி ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சரை உறுதியளிக்க வைத்தார் செந்தில் தொண்டமான்

உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன சாதமான பதிலினை வழங்கியுள்ளார். ரக்குவானை...

Read moreDetails

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள்  உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதுடன், சமகால பொருளாதார...

Read moreDetails

மலையகத்திலும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது இன்று(சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. மொத்தமாக 3 இலட்சத்து 40...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை!

நுவரெலியா - அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையானது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம்...

Read moreDetails

பழைய அரசை வீட்டுக்கு அனுப்பி, புதிய தொரு ஆட்சியை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்!

தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read moreDetails

வெலிமட கம்பஹா பாடசாலையில் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம் நிர்மாணம்!

வெலிமட கம்பஹா பாடசாலையின் புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆய்வு செய்துள்ளார். செந்தில்...

Read moreDetails

சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய தந்தை கைது- ஹற்றனில் சம்பவம்

ஹற்றன்- குடாகம, சமகி மாவத்தையில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அவர்களின் தந்தை ஹற்றன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளைக்கு 11 வயதாகும்...

Read moreDetails

புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளும் உற்சாகமும் பிறக்கட்டும் – செந்தில் தொண்டமான்

புத்தாண்டில் புதிய நம்பிக்கைகளும் உற்சாகமும் பிறக்கட்டுமென இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்...

Read moreDetails

சௌதம் பாடசாலைக்கு 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக்கட்டடம்!

சௌதம் பாடசாலை மாணவர்களுக்கு 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக் கட்டடம் ஒன்றிணை நிர்மாணிக்க இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான...

Read moreDetails
Page 65 of 80 1 64 65 66 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist