இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். அதன்படி, ஹட்டன் பொலிஸார்,...
Read moreDetailsநுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவும் வெப்பநிலை...
Read moreDetailsஹப்புத்தலை தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானை சந்திப்பதற்கு நேரம் கோரியதோடு, தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்தால்...
Read moreDetailsஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...
Read moreDetailsஎரிபொருள் விலையேற்றங்களால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. குறிப்பாக மலையக மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக...
Read moreDetailsயுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை வகுப்பறையினை புனரமைப்பு செய்ய பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை கூரை சேதமடைந்துள்ள நிலையில், மழை...
Read moreDetailsகம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும்,...
Read moreDetailsடவுண்சைட் தோட்டத்திலுள்ள Line No 03 மற்றும் 04 இற்கான குடிநீர் திட்டத்தினை இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். கடந்த...
Read moreDetailsஅம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி, இன்று (புதன்கிழமை) செலுத்தப்பட்டது. நோட்டன்பிரிட்ஜ் விதுலிபுர...
Read moreDetailsநுவரெலியா- ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட், எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர், இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.