பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தலவாக்கலை, மட்டுகலை பிரதேசத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று, (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். தலவாக்கலை பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய...

Read moreDetails

மலையகத்தில் தபால் சேவைகள் பாதிப்பு

மலையகத்தில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால், தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தபால் சேவை...

Read moreDetails

ஊவா கெட்டவல தோட்டத்தின் பாதை புனரமைப்பு!

ஊவா கெட்டவல தோட்டத்திற்கான பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் 12 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தொழிலுக்குச் செல்லாமல் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்...

Read moreDetails

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் – மக்கள் போராட்டம்

நுவரெலியா- டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06-12-2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண், ஆற்றில் சடலமாக...

Read moreDetails

மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியிலுள்ள வீட்டிற்கு பின்புறத்தில், மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக...

Read moreDetails

மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை அமைத்துக்கொடுத்தார் செந்தில் தொண்டமான்!

மழை காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை இ.தொ.காவின் உபத்தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்...

Read moreDetails

தலவாக்கலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – சாரதி பலத்த காயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

ஹற்றன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹற்றன் ஓயாவில் பெண்ணொருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக்கண்ட பிரதேசவாசிகள்,...

Read moreDetails

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails
Page 67 of 80 1 66 67 68 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist